கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளருக்கு பிரியாவிடை

மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த கற்பகம் சென்னைக்கு அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவல் நிலையத்தில் நேற்று (பிப்.23) அவருக்கு பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட உள்ளதை முன்னிட்டு அரசு அதிகாரிகள் தமிழகம் முழுவதும் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கோவை மாவட்டத்தில் காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன்படி மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த கற்பகம் சென்னைக்கு அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் காவல் நிலையத்தில் நேற்று (பிப்.23) அவருக்கு பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆய்வாளர் கற்பகத்திற்கு சக காவலர்கள் அன்பளிப்புகளை வழங்கி, வாழ்த்துக்களை தெரிவித்து பிரியாவிடை கொடுத்தனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...