வல்லபாய் பட்டேல் ஜவுளி மேலாண்மை நிறுவனத்தின் கீழ் செயல்படும் கல்லூரி டீன் மாணவிகளை தரக்குறைவாக பேசுவதாக ஆட்சியரிடம் புகார்


சர்தார் வல்லபாய் பட்டேல் ஜவுளி மேலாண்மை நிறுவன அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கல்லூரியில் டீன் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மாணவிகளை தரக்குறைவாக பேசுவதாக மாவட்ட ஆட்சியரிம் மாணவ, மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.

கோவை பீளமேடு பகுதியிலுள்ள மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் கல்லூரியில் போதுமான அளவு ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், கோவை பீளமேடு பகுதியில் சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில்  பயிலும் மாணவர்களிடம் அதிக அளவில் கட்டணம் வசூல் செய்வதுடன் அதற்கு நிகரான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை எனவும், ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக வகுப்புகள் சரியாக நடைபெருவதில்லை எனவும் அங்கு பயிலும் மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், அங்குள்ள காவலர்கள் மற்றும் டீன் மாணவிகளிடம் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து தங்களூடைய கோரிக்கைகள் அடங்கிய மனுவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவர்கள் அதனை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் அளித்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...