கற்பகம் நிகா்நிலைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான பிரணயா – 2024 கலை விழா

தனிநபா் நடனம், குழு நடனம், அடாப்ட்யூன், பாட்டு, பல்சுவைப் பொழுதுப்போக்கு போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றிப்பெற்றவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணப்பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


கோவை: கற்பகம் நிகா்நிலைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான, ‘பிரணயா – 2024’ கலை விழா 22.02.2024 வியாழனன்று நடைபெற்றது. இதில் மாணவா்களின் திறனை வெளிக்கொணரும் வண்ணம் தனிநபா் நடனம், குழு நடனம், அடாப்ட்யூன், பாட்டு, பல்சுவைப் பொழுதுப்போக்கு போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, ஒரு லட்சம் மதிப்புள்ள பணப்பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.



ஆசிரியர்கள், சிறப்பு விருந்தினர்கள், மாணவர்கள் என அனைவரையும் கவர்ந்திருக்கும் மாபெரும் கலாச்சார நிகழ்வாக இவ்விழா நடைபெற்றது. வெற்றியாளர்கள் மேடையேறியபோது தங்களது உற்சாகமான கரவொலிகளால் அவர்களை வரவேற்றதுடன் அவர்களின் வெற்றியினை கற்பகம் பல்கலைக்கழகமும் கொண்டாடி மகிழ்ந்தது.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...