அத்திகுட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை சார்பாக அங்கன்வாடி குழந்தைகளுக்கு உதவிகள்

அங்கன்வாடி குழந்தைகளுக்கு சாப்பாட்டு தட்டு, அமர்வதற்கு பாய், பிஸ்கட் ஆகியவை அங்கன்வாடி பணியாளர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை சார்பாக வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் காளபட்டி அடுத்த அத்தி குட்டையில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு சாப்பாட்டு தட்டு, அமர்வதற்கு பாய், பிஸ்கட் ஆகியவைகளை நேற்று (பிப்.19) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை சார்பாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அத்தி குட்டை பாலு, எஸ்.வெள்ளிங்கிரி, ஆர்.சசிகுமார், பி.ஜீவானந்தம், கே.சி.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு இதனை அங்கன்வாடி பணியாளர்களிடம் வழங்கினர்.

மேலும் இந்த பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் வழங்கினர். அதனைப் பெற்றுக் கொண்டவர்கள் விரைவில் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு கவனத்திற்கு கொண்டு செல்வோம் என உறுதி அளித்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...