வீரபாண்டி பேரூராட்சி தலைவர் பத்மாவதி வீட்டிற்கு சென்று ஆ.ராசா துக்கம் விசாரிப்பு

சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் ரூ.170 இலட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சேரன் நகர் ரயில்வே இரண்டாம் பாலம் முதல் பாயப்பனூர் வரை தார் சாலை அமைக்கும் பணியினை நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சித் தலைவர் V.பத்மாவதியின் தாயார் அண்மையில் இயற்கை எய்தியதை அறிந்து இன்று (பிப்.20) அவரது இல்லம் சென்று நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா ஆறுதல் கூறினார்.

உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் TR.சண்முகசுந்தரம், கூடலூர் நகரமன்றத் தலைவர் அ.அறிவரசு, காரமடை ஒன்றிய கழகச் செயலாளர்கள் .சுரேந்திரன், SMT. கல்யாணசுந்தரம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்டம், காரமடை கிழக்கு ஒன்றியம், சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் ரூ.170 இலட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சேரன் நகர் ரயில்வே இரண்டாம் பாலம் முதல் பாயப்பனூர் வரை தார் சாலை அமைக்கும் பணியினை நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அடிக்கல் நாட்டி இன்று (பிப்.20) தொடங்கி வைத்தார்.



உடன் ஒன்றிய கழகச் செயலாளர்கள் SMT கல்யாணசுந்தரம், சுரேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...