தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கான சுழற்சாவி தொழிலாளர் பயிற்சி

பேராசிரியர்களால் வழங்கப்பட்ட தொழில்நுட்ப விரிவுரைகள், ஆய்வு மற்றும் கள ஆய்வு ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக இருந்ததாக பயிற்சியில் பங்கேற்றவர்கள், கருத்து தெரிவித்தனர்.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலுள்ள புதுப்பிக்கவல்ல ஆற்றல் பொறியியல் துறை, புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகத்தின் நிதியுதவி பெற்று செயல்படும் சாண எரிவாயு மற்றும் பயிற்சி மையத்தின் (BDTC) மூலம் வேலையில்லா இளைஞர்களுக்கான சுழற்சாவி தொழிலாளர் பயிற்சி 02.02.2024 முதல் 16.02.2024 வரை நடத்தப்பட்டது.

பயிற்சியில் பங்கேற்றவர்கள், பேராசிரியர்களால் வழங்கப்பட்ட தொழில்நுட்ப விரிவுரைகள், ஆய்வு மற்றும் கள ஆய்வு ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக இருந்ததாக தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். பேராசிரியர் மற்றும் தலைவர் மற்றும் BDTC ஒருங்கிணைப்பாளர், முனைவர் தே.ரமேஷ் தம் வாழ்த்துரையில், ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், மாசு இல்லாத சூழலை ஏற்படுத்துவதற்கும், சாண எரிவாயு தொழில்நுட்பம் உகந்ததாக இருக்குமென எடுத்துரைத்தார். முனைவர் பொ.விஜயகுமாரி, இணைப்பேராசிரியர் ஆகியோரின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவடைந்தது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...