கோவை கற்பகம் கல்லூரியில் மருத்துவ காப்பீட்டு அட்டைகள் மற்றும் கல்வி கடன் வழங்கும் முகாம்

முகாமில் 5000 பயனாளிகளுக்கு காப்பீட்டு திட்ட அட்டைகள் வழங்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து, உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன் வழங்கப்பட்டது.


கோவை: கோவை பொள்ளாச்சி மெயின் ரோடு பகுதியில் அமைந்துள்ள கற்பகம் கலை அறிவியல் கல்லூரி கலையரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்ட அட்டைகள் வழங்கும் விழாவும், கல்விக் கடன்கள் வழங்கும் விழாவும் இன்று (பிப்.15) நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையேற்றார். பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், பி.ஆர்.நடராஜன் எம்.பி ஆகியோர் முன்னிலை வகித்தார்.



இதில், 5000 பயனாளிகளுக்கு விழாவில் காப்பீட்டு திட்ட அட்டைகள் வழங்கப்பட்டது. பின்னர் உயர்கல்வி பயிலும் மாணவ - மாணவிகளுக்கு கல்விக் கடன்களும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...