கோவை சின்னவேடம்பட்டியில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

வயது மற்றும் எடை அடிப்படையில் கட்டா, குமிட்டோ உட்பட 6 பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் மாணவ, மாணவியர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் சிறந்த போட்டியாளர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.


கோவை: கோவையிலுள்ள ஷின்கென் ஸ்போர்ட்ஸ் கராத்தே அகாடமி சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டிகள் கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் நடைபெற்றது. 18 வயதுக்குட்பட்டோருக்கான இந்த போட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட 7 வயது முதல் 18 வயது வரையிலான மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.



வயது மற்றும் எடை அடிப்படையில் 6 பிரிவுகளாக கட்டா மற்றும் குமிட்டோ ஆகிய போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில் ஒவ்வொரு போட்டியிலும் பங்கேற்ற மாணவ, மாணவியர் சிறப்பாக செயல்பட்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.



தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டதுடன், சிறந்த போட்டியாளர்களுக்கு தங்க நாணயமும் பரிசாக வழங்கப்பட்டது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...