கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்படுவரும் நூலகம் - மேயர் கல்பனா ஆய்வு

மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் மாச்சம்பாளையம், மாரியம்மன் கோயில் வீதியில் புதிதாக கட்டப்பட்டுவரும் நூலகத்தை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.94க்குட்பட்ட மாச்சம்பாளையம், மாரியம்மன் கோயில் வீதியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் நூலகத்தை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.82க்குட்பட்ட வின்சென்ட் ரோடு பகுதியில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பகுதியில் தூய்மைப்பணிகள் குறித்து பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.



உடன் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவர் வி.பி.முபசீரா, உதவி ஆணையர் செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர் பர்மான் அலி, சுகாதார ஆய்வாளர் தனபாலன், தெற்கு மண்டல தலைவர் ர.தனலட்சுமி, உதவி ஆணையர் பிரேம் ஆனந்த், உதவி செயற்பொறியாளர்கனகராஜ், உதவி பொறியாளர் சதீஷ்குமார் ஆகியோர் உள்ளனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...