கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், 85-வது வார்டுக்குட்பட்ட செல்வபுரம் மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் உள்ள கழிப்பிடங்களை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து, அதே வார்டுக்குட்பட்ட அசோக் நகர், பாலாஜி அவென்யூவில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறு பகிர்மானக் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதை க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வுகளின் போது துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி, உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜ், உதவி நகரமைப்பு அலுவலர் சரவணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, அதே வார்டுக்குட்பட்ட அசோக் நகர், பாலாஜி அவென்யூவில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறு பகிர்மானக் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதை க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வுகளின் போது துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி, உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜ், உதவி நகரமைப்பு அலுவலர் சரவணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.