சின்னியகவுண்டம்பாளையத்தில் போர்ஜரி போக்குவரத்தில் ஈடுபட்ட லாரி ஓனர்- விபத்தால் ஏற்பட்ட விபரீதம்

விபத்தில் சிக்கிய லாரியின் எண்ணும், அங்குவந்த மற்றொரு லாரியின் எண்ணும் ஒரே மாதிரியாக இருப்பதை பார்த்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த பல்லடம் போலீசார் இரண்டு லாரிகளையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செட்டிபாளையம் சாலையில் உள்ள சின்னியகவுண்டம்பாளையம் பகுதியில் பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி இரும்பு கம்பெனி கருமண்ணை ஏற்றுக் கொண்டு சென்ற லாரி, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அதிகாலையில் பள்ளத்தில் இறங்கியது.

அப்போது இதை அறிந்த லாரி உரிமையாளரான பல்லடம் பகுதியை சேர்ந்த ஆசைத்தம்பி என்பவர் மற்றொரு லாரியுடன் சம்பவ இடத்திற்கு வந்தார். அப்போது அதே எண் கொண்ட ஓனர் எடுத்து வந்த லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு அவர் இறங்கி விபத்தை பார்த்த போது இதனை கண்ட அப்பகுதி மக்கள் இந்த ஒரே எண்ணில் இரண்டு லாரிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து அதை தொடர்ந்து இரண்டு லாரிகளையும் கைப்பற்றிய பல்லடம் போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த லாரியை திண்டுக்கல்லை சேர்ந்த அந்தோணி திரவியம் ஆரோக்கியம் என்ற 33 வயது நபர் ஓட்டி வந்தது குறிப்பிடத்தக்கது. சாலையோர பள்ளத்தில் இறங்கியதால் யாருக்கும் எவ்வித பாதிப்பு இன்றி இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...