அசோகபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சீரமைத்த கோவை ரோட்டரி கிளப்

கோவை மாவட்டம், அசோகபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறை மற்றும் நூலக கட்டிடம் சீரற்றநிலையில் காணப்பட்டு வந்தது.



இந்நிலையில், ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் அப்பள்ளியை தத்தெடுத்து பள்ளி அறைகள் முழுவதும் வண்ணம்பூசி, புதிய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மாணவிகள் பயன்படுத்த அப்பள்ளியில் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்ட நூலகத்தினை சீரமைத்து அங்கு கண்களை கவரும் வகையில் புதிய வண்ணப்பூச்சுகள் செய்யப்பட்டுள்ளது.



மேலும், மாணவிகளின் வசதிக்காக ரோட்டரி கிளப்பின் சார்பில் வகுப்பறை மற்றும் நூலகத்தில் புதிய மின்விளக்குகள் மற்றும் காற்றாடிகள் அமைக்கப்பட்டுள்ளது.



இதன் துவக்கவிழாவில் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூரின் தலைவர் குர்ப்ரீத் சிங் பங்கேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...