20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 7-வது நாளாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டம்

கோவை மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் அரசு ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்த 20 அம்ச கோரிக்கைகளை உடனடியாக அரசு அணைகளாக வெளியிடக்கோரி கடந்த 2017 மார்ச் 14ம் தேதி முதல் நடைபெற்று வரும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம், இன்று 7-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 



இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் உள்ளிருப்பு போராட்டம் நாளையும் (மார்ச் 21) தொடர்ந்து நடைபெறும் எனவும், மேலும், வரும் மார்ச் 22ம் தேதியன்று மாநிலம் முழுவதும் உள்ள 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் இணைந்து சென்னை, பனகல் மாளிகை ஊரக வளர்ச்சித்துறை இயக்குநகரத்தை நோக்கி 20 அம்ச கோரிக்கைகளை உடனடியாக அரசு ஆணைகளாக வெளியிட உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாநிலம் தழுவிய பெருந்திரள் முறையீடு செய்யவுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊரக வளர்ச்சித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...