செட்டிப்பாளையமத்தில் தேசிய சாம்பியன்ஷிப் இறுதி போட்டி - சீறி பாய்ந்த கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள்

எல்.ஜி.பி பார்முலா 4, ஜே.கே டயர் நோவிஸ் கோப்பை, காண்டினென்டல் ஜி.டி கோப்பை, ஜே.கே டயர் 250 கோப்பை ஆகிய கோப்பைகளுக்கான பந்தயங்கள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் செட்டிப்பாளையத்தில் பிரபல நிறுவனமான ஜே.கே டயர் நிறுவனம் மற்றும் FMSCI எனப்படும் இந்திய மோட்டார் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் 26-வது தேசிய அளவிலான கார் பந்தயம் மற்றும் இருசக்கர வாகன சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது.

அதன் அடிப்படையில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நாடு முழுவதும் பல்வேறு சுற்றுகளாக நடத்த திட்டமிடப்பட்டு அதன் இறுதி போட்டிகள் கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடுவே வளாகத்தில்நடைபெற்றது.



ஜே.கே டயர் நோவிஸ் கோப்பைக்கான கார் பந்தயம், எல்ஜிபி ஃபார்முலா-4 கார் பந்தயம் பிரிவுகளாக இந்த போட்டிகள் நடைபெற்றது. இந்த ஆண்டிற்கான இறுதி போட்டி நேற்று தொடங்கியது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, அசாம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.



இதில் எல்.ஜி.பி பார்முலா 4, ஜே.கே டயர் நோவிஸ் கோப்பை, காண்டினென்டல் ஜி.டி கோப்பை, ஜே.கே டயர் 250 கோப்பை ஆகிய கோப்பைகளுக்கான பந்தயங்கள் நடைபெற்றது.



இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...