கோவையில் ரத்னா ரெசிடன்சி ஹோட்டலில் திட்ட விளக்க கூட்டம் - மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைப்பு

கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி அவர்கள் தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும் வீடுகளுக்கு பயனாளி பங்களிப்புத் தொகையினை தன்னார்வலர்களின் நிதியுதவியுடன் பயனாளிகளுக்கு வழங்கினார்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டம், ரத்னா ரெசிடன்சி ஹோட்டலில் இன்று (17.11.2023) மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், அரசு துறைகள், மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான திட்ட விளக்க கூட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி அவர்கள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.



கோயம்புத்தூர் மாவட்டம், ரத்னா ரெசிடன்சி ஹோட்டலில் இன்று (17.11.2023) மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், அரசு துறைகள், மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான திட்ட விளக்க கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி அவர்கள் தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும் வீடுகளுக்கு பயனாளி பங்களிப்புத் தொகையினை தன்னார்வலர்களின் நிதியுதவியுடன் பயனாளிகளுக்கு வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகள் உரிமை திட்ட செயல் அலுவலர் மைதிலி, திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜராஜன், தேவகுமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் ஆகியோர் உள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...