ஆவாரம்பாளையத்தில் போலி பத்திரம் தயாரித்து நிலம் விற்பனை - 15 பேர் மீது வழக்கு

ரவிகுமார் என்பவர், 2016ம் ஆண்டு தனது தெரிந்த, 14 பேருடன் சேர்ந்து குமார் என்பவருக்கு சொந்தமான நிலத்திற்கு போலியாக பத்திரம் தயாரித்து, வேறு நபர்களுக்கு விற்றுள்ளார். நிலம் வாங்கிய நபர்கள் அங்கு சென்று செட் அமைத்து தங்கியுள்ளனர். இதுகுறித்து புகாரின்பேரின் ரவிக்குமார் உட்பட, 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: போலி பத்திரம் தயாரித்து நிலத்தை விற்ற, 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் குமார், 63, இவருக்கு அவிநாசி ரோட்டில் காலி இடம் உள்ளது.

அந்த இடத்தை ரவிகுமார் என்பவர், 2016ம் ஆண்டு தனது தெரிந்த, 14 பேருடன் சேர்ந்து போலியாக பத்திரம் தயாரித்து, வேறு நபர்களுக்கு விற்றுள்ளார். நிலம் வாங்கிய நபர்கள் அங்கு சென்று செட் அமைத்து தங்கியுள்ளனர். இதை அறிந்த குமார், தன்னுடைய நிலத்தில் இருந்து வெளியேறும் படி கூறியுள்ளார்.

ஆனால் அவர்கள் குமாரை மிரட்டி அனுப்பினர். இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் காலி செய்யாததால், குமார் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் ரவிக்குமார் உட்பட, 15 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...