'இந்தியாவின் மிகப்பெரிய தங்க ஜுவல்லரி' என்னும் விருது பெற்ற எம்ரால்ட் ஜுவல்லரி இன்டஸ்ட்ரீஸ்

இந்தியாவின் எம்ரால்ட் ஜுவல்லரி இன்டஸ்ட்ரீஸ்-க்கு தற்போது இந்தியாவின் மிகப்பெரிய தங்கநகை தயாரிப்பு ஜுவல்லரி என்னும் விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதினை தி இந்தியன் பில்லியன் மற்றும் ஜுவல்லரி அசோசியேசன், எம்ரால்ட் ஜுவல்லரி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.



எம்ரால்ட் ஜுவல்லரியானது இந்தியா முழுவதும் 4 ஆயிரம் பணியாளர்களைக்கொண்டு சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தங்கம், வெள்ளி, பிளாட்டினம் உள்ளிட்டவற்றில் ஆபரணங்களை வடிவமைத்து விற்பனை செய்து வருகிறது. இவ்விருதினை தி இந்தியன் பில்லியன் மற்றும் ஜுவல்லரி அசோசியேசனிடமிருந்து எம்ரால்ட் ஜுவல்லரி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கே.ஸ்ரீனிவாசன் பெற்றுக்கொண்டார்.

Newsletter

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...