உடுமலை அருகே அவசர ஊர்தியில் பிரசவம் -  பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை

ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிரசவம் பார்த்த தொழில்நுட்ப ஊழியர் ஓட்டுநருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்ற அவசரஊர்தியில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தும்பலப்பட்டி கிராமத்தை சேர்ந்த நிவேதாவுக்கு பிரசவவலி ஏற்பட்டது. கணவர் சரவணகுமார் ஜல்லிபட்டியைசேர்ந்த 108 அவசர உதவி மூலம்மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில் பிரசவ வலிஅதிகமானதால் தொழில்நுட்ப பணியாளர் பர்கானா பர்வீன் பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளார். இதில் பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது ஓட்டுநர் தங்கராஜ் மற்றும் தொழில்நுட்ப பணியாளருக்கு பெண்ணின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...