உடுமலையில் சங்கரய்யாவுக்கு நினைவேந்தல் - ஏராளமானோர் பங்கேற்பு

மறைந்த முதுப்பெரும் தலைவர் சங்கரய்யா மறைவையொட்டி உடுமலையில் பல்வேறு தொழிற்சங்கங்கள் விவசாய சங்க நிர்வாகிள் மாதர்சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினர்.


திருப்பூர் ; திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றிய பகுதிகளில் மறைந்த தோழர் சங்கரய்யாவுக்கு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.



திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றிய பகுதிகளில் குரல்குட்டை, பள்ளபாளையம், ஜல்லிபட்டி, கண்ணமநாயக்கனூர், எரிசினம்பட்டி, செல்லப்பம்பாளையம், தேவனூர்புதூர், கொடிங்கியம், சாலையூர், பெரியவாளவாடி சர்க்கார்புதூர், பொன்னாலம்மன் சோலை உட்பட பல்வேறு பகுதிகளில் CPIM கிளைகளில் சங்கரய்யா நினைவைப்போற்றி புகழஞ்சலிக் கூட்டங்கள் நடைபெற்றது.



இதில் CPIM உடுமலைஒன்றிய செயலாளர் கி.கனகராஜ், கமிட்டிஉறுப்பினர்கள் S.ஜெகதீசன், M.ரங்கராஜ், சு.தமிழ்த்தென்றல் M.T.அருண்பிரகாஷ், கிளைச்செயலாளர்கள் தட்சினாமூர்த்தி, செந்தில்குமார், ஆண்டமுத்து, மாணிக்கவாசகம், மணிக்குமார், ஆறுச்சாமி, பிரபுராம், இளையபாரதி, சபரி, மாசானி, சுப்புலட்சுமி கல்பனா, பானுமதி சத்யா உட்பட வாலிபர்சங்க, தொழிற்சங்க, வி.தொ.சங்க, மாதர்சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தி அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...