போலீசாரின் அச்சுறுத்தல் காரணமாகவே சதாம் உசேன் நீதிமன்றத்தில் சரணடைந்தார் பரூக் கொலை வழக்கில் வக்கீல் பேட்டி


பாரூக் கொலை வழக்கில் அன்சார்த் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், இன்று சதாம் உசேன் என்ற ஒரு நபர் கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 5ல் சரணடைந்தார்.

இந்த நிலையில், பாரூக் கொலையில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்பதை கூறவே நீதிமன்றத்தில் சதாம் உசேன் சரணடைந்துள்ளதாக அவரது வக்கீல் ஜக்கிரியா தெரிவித்துள்ளார்.



இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

பாரூக் கொலை வழக்கில் 6 பேர் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிப்பதாக கூறினர். ஆனால், அதற்கு எவ்வித ஆதாரமும் போலீசாரிடம் இல்லை. இந்த கொலையில் போத்தனூர் பகுதியை சேர்ந்த சதாம் உசேன் (28) என்பவருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிப்பதோடு தினமும் அவரது வீட்டிற்கு சென்று மனரீதியாக பாதிப்படைய செய்கின்றனர். 

இந்த கொலைக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதற்காகவே சதாம் உசேன் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். 

மேலும், சிலர் இன்றோ அல்லது நாளையோ நீதிமன்றத்தில் சரணடைவார்கள். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...