உடுமலை அருகே குடியிருப்பு பகுதியில் முதலை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்

பொதுமக்களை அச்சுறுத்தி வரும் முதலையை பிடித்து முதலைப் பண்ணையில் விட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வனத்துறையிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள கல்லாபுரம் ஊராட்சி பகுதியில் 50க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் குடியிருப்பை ஓட்டியுள்ள அமராவதி ஆற்றங்கரை பகுதியில் பொதுமக்கள் தினமும் துணி துவைத்து வரும் நிலையில் கடந்த சில தினங்களாக முதலை நடமாட்டம் ஒன்று இருப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அமராவதி வனத்துறையினர் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் முதலையை பிடித்து முதலைப் பண்ணையில் விட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வனத்துறையிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...