கோவையில் தடுப்பு, அறிவிப்பு பலகை அமைக்காமல் மழைநீர் வடிகால் பணி தொடர்ந்த ஒப்பந்ததாரருக்கு அபராதம்

தோண்டப்பட்ட பள்ளத்தில் பள்ளி வாகனம் சிக்கியது தொடர்பாக பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது. இதனையடுத்து மாநகராட்சி ஆணையாளர் உடனடியாக நேரடி கள ஆய்வு செய்து, பாதுகாப்பு தடுப்புகள் மற்றும் அறிவிப்பு பலகைகள் அமைக்காமல் பணி மேற்கொண்ட ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கி ரூபாய் 75,000 /- அபராதம் விதித்து உத்திரவிட்டுள்ளார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.31 க்குட்பட்ட ராஜிவ் காந்தி சாலை பகுதியில் மூலதன மானிய நிதி திட்டம் 2022-23, 1134 மீட்டர் தொலைவிற்கு மூடுபலகையுடன் கூடிய மழைநீர் வடிகால் கட்டுதல் பணி நடைபெற்று வருகிறது.

அதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பள்ளி வாகனம் சிக்கியது தொடர்பாக 07.11.2023 (இன்று) பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது. ஆணையாளர் அவர்கள் உடனடியாக நேரடி கள ஆய்வு செய்து, பாதுகாப்பு தடுப்புகள் மற்றும் அறிவிப்பு பலகைகள் அமைக்காமல் பணி மேற்கொண்ட ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கி ரூபாய் 75,000 /- அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் உத்திரவிட்டார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...