கோவையில் ஸ்ரீ அன்னபூர்ணாவின் தீபாவளி சிறப்பு ஸ்வீட் மேளா - இன்று முதல் 11 ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது

ஒவ்வொரு வருடமும் புது புது ரகங்களில் இனிப்புகளையும், கார வகைகளையும் அறிமுகப்படுத்தி வரும் ஸ்ரீ அன்னபூர்ணாவில் இந்த தீபாவளியை உங்கள் பிரியமானவர்களிடம் கொண்டாட கிபிட் கூப்பன்கள் ரூ.100 முதல் ரூ.1000 வரை அனைத்து கிளைகளிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: ஸ்ரீ அன்னபூர்ணாவின் தீபாவளி ஸ்வீட் மேளா இன்று நவம்பர் 07 முதல் நவம்பர் 11 ம் தேதி வரை 5 நாட்கள் மேட்டுப்பாளையம் ரோடு, ஆர்.எஸ்.புரம், பீப்பிள்ஸ் பார்க், கணபதி, அவிநாசி ரோடு, ஆகிய கிளைகளில் நடைபெறுகிறது.



ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்வீட் மேளாவை, மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள அன்னபூர்ணாவில், அன்னபூர்ணா குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி ஜெகன் S.தாமோதரசாமி, நிதி மேலாளர் சிவ ஷங்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

முதல் விற்பனையை K.S. சுப்ரமணியம், இயக்குனர், சோடல்டெக் குழுமம் மற்றும் G.T. மூர்த்தி, தலைமை மேலாளர், சோடல்டெக் குழுமம் பெற்றுக்கொண்டார்.



உடன் கிளை மேலாளர் பாபு மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு வருடமும் புது புது ரகங்களில் இனிப்புகளையும் கார வகைகளையும் அறிமுகப்படுத்தி வரும் ஸ்ரீ அன்னபூர்ணா வில் இந்த தீபாவளியை உங்கள் பிரியமானவர்களிடம் கொண்டாட கிபிட் கூப்பன்கள் ரூ.100 முதல் ரூ.1000 வரை அனைத்து கிளைகளிலும் கிடைக்கும்.



உங்கள் அன்பானவர்களுக்கு கிப்ட் கூப்பன்களை பரிசளித்து இந்த தீபாவளியை ஸ்ரீ அன்னபூர்ணா இனிப்புகளுடன் தித்திப்பாய் கொண்டாடி மகிழுங்கள். தீபாவளி என்றால் இனிப்புகள்.



இனிப்புகள் என்றால் ஸ்ரீ அன்னபூர்ணா மேலும் விபரங்களுக்கு : 0422 4522444என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...