கல்குவாரி விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து குவாரி குத்தகைதாரர் உரிமம் ரத்து

கோவை மாவட்டம், சூலூர் வட்டம், பச்சாபாளையம் கிராமத்தில் 1.62.5 ஹெக்டேர் பரப்பில் சாதாரணகல் மற்றும் கிராவல் வெட்டி எடுக்க ஈ.ஆனந்தகுமார் என்பவருக்கு மாவட்ட நிர்வாகத்தால் குத்தகை உரிமம் வழங்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கடந்த 2017 மார்ச் 17ம் தேதியன்று பகல் 12 மணியளவில் குவாரியில் வேலை நடந்துகொண்டிருந்த பொழுது விபத்து ஏற்பட்டத்தில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இதன் காரணமாக ஈ.ஆனந்தகுமார் என்பவருக்கு வழங்கப்பட்ட குத்தகை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...