கோவையில் இரைப்பை மற்றும் குடல் நிபுணர்களின் மாநாடு - 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்பு

விஜிஎம் மருத்துவமனை மற்றும் விஜிஎம் அறக்கட்டளை சார்பாக "கேஸ்ட்ரோ அப்டேட் 2023" தலைப்பில் நடைபெற்ற மருத்துவர்கள் மாநாட்டை, இந்திய யூனியன் மினிஸ்டர் எல்.முருகன் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் கேஸ்ட்ரோ தொடர்பான மருத்துவர்களின் பேரூரைகள், விவாதங்கள், மருத்துவ சிகிச்சையில் உலகில் அதி நவீன வழிமுறைகள் ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டன.


கோவை: உலக அளவில் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளை சார்ந்த மருத்துவவர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர்.

கோவையில் சர்வதேச அளவிலான கேஸ்ட்ரோ மருத்துவர்கள் மாநாடு நடைபெற்றது.



விஜிஎம் மருத்துவமனை மற்றும் விஜிஎம் அறக்கட்டளை சார்பாக "கேஸ்ட்ரோ அப்டேட் 2023" தலைப்பில் நடந்த இந்த மருத்துவர்கள் மாநாட்டை, இந்திய யூனியன் மினிஸ்டர் எல். முருகன் ஆரம்பித்து வைத்தார்.



அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து உலகளவிலிருந்து மருத்துவர்கள் இந்த கேஸ்ட்ரோ மாநாட்டிலெ பங்குபெற்றனர். இந்த மாநாட்டில் கேஸ்ட்ரோ தொடர்பான மருத்துவர்களின் பேருரைகள், விவாதங்கள், மருத்துவ சிகிச்சையில் உலகில் அதி நவீன வழிமுறைகள் போன்றவற்றை விவாதிக்கப்பட்டன.

இந்தியா முழுவதும் இருந்து கேஸ்ட்ரோ பேராசிரியர்கள் பங்கேற்கின்றனர். சர்வதேச மருத்துவர்கள் புதிய கருவிகள் , செயல் விளக்கங்கள் பற்றிய விரிவுரை மற்றும் விளக்க முறை நடத்துகின்றனர். இந்த மாநாட்டில் இரண்டு பகுதிகளாக கேஸ்ட்ரோ மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்குத் தேவையான செரிமான கோளாறுகள் விவாதித்தனர். இந்த மாநாட்டில் தலை சிறந்த மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...