சம்பள பாக்கியை உடனே வழங்குக - உடுமலையில் நூறு நாள் வேலை பணியாளர்கள் விழிப்புணர்வு கூட்டம்

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு 3 மாத நிலுவை சம்பள பாக்கி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: உடுமலையில் 100 நாள் திட்ட பணியாளர்களுக்கு சம்பள பாக்கியை உடனே வழங்க கோரி விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை ஓன்றிய அலுவலகம் நாளை காலை10 மணிக்கு அகில இந்திய விவசாய தொழிலாளர்சங்கம்(AIAWU) சார்பில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு 3 மாத நிலுவை சம்பள பாக்கிவழங்க வேண்டும் தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.



இந்த நிலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை விளக்கி உடுமலைஒன்றியம் முழுவதும் கொட்டும்மழையிலும் தொழிலாளர் சந்திப்பு கூட்டங்கள் தாலுகா செயலாளர் கனகராஜ் தலைமையில் நடத்தப்பட்டது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...