தாராபுரத்தில் நாளை 108 ஆம்புலன்சில் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வு

ஓட்டுநருக்கான அடிப்படை தகுதி பத்தாம் வகுப்பு வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.15,235, 24 வயதுக்கு மேல் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 5.11 23 ஞாயிற்றுக்கிழமை 108 ஆம்புலன்ஸ் சில் வேலைவாய்ப்பு காண நேர்முகத்தேர்வு நடக்கிறது.

தாராபுரம் மகாராணி கல்லூரியில் 108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளர்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.

இதில் பிஎஸ்சி நர்சிங் அல்லது ஜி என் எம் ஏ என் எம் டி எம் எல் டி )(12ஆம் வகுப்பிற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது கெமிஸ்ட்ரி மைக்ரோ பயாலஜி பயோ கெமிஸ்ட்ரி பிளான்ட் பயாலஜி படித்திருக்க வேண்டும், மாத ஊதியம் ரூ.15435 மொத்த ஊதியம் நேர்முகத் தேர்வின் போது 15 வயதுக்கு மேல் 30 வயதிற்குள் மிகாமல் இருக்க வேண்டும்.

ஆண், பெண் இருவரும் கலந்து கொள்ளலாம். தேர்வு முறை எழுத்து தேர்வு, மருத்துவ நேர்முகம் முதலுதவி அடிப்படை செவிலியர் பணி தொடர்பான மனிதவளத் துறையில் நேர்முகம் நடைபெறும்.

ஓட்டுநர்க்காகன அடிப்படை தகுதி பத்தாம் வகுப்பு வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.15235 மொத்த ஊதியம் நேர்முகத் தேர்வு அன்று 24 வயதுக்கு மேல் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

உயரம் 162.5 இருக்க வேண்டும் ஓட்டுன தகுதி லகர வாகன ஓட்டுன உரிமம் எடுத்து குறைந்தபட்ச 3 ஆண்டுகள் மற்றும் பேட்ச் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓராண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும் தேர்வு முறை எழுது தேர்வு தொழில்நுட்ப தேர்வு மனிதவளத்துறை நேர்காணல் கண்பாரை சம்பந்தப்பட்ட தேர்வு மற்றும் டெஸ்ட் லைவ் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் அனைவரும் அசல் சான்றிதழ்களை சரி பார்ப்பதற்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் தொடர்புக்கு 73977 24 811 தொடர்பு கொள்ளலாம் என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...