உடுமலையில் அரசுப் பள்ளியில் 3வது செட் விலையில்லா சீருடைகள் வழங்கல்

மழைக்காலம் ஆரம்பித்து உள்ளதால் பள்ளி மாணவர்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காதவாறும், கொசுக்கள் உற்பத்தி ஆகாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், காய்ச்சல் சளி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும், தண்ணீரை காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும் என்றும் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர் கண்ணபிரான் எடுத்துக் கூறினார்.


திருப்பூர்: தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 2023-24 ம் கல்வி ஆண்டுக்கான 3-வது செட் விலையில்லா சீருடைகள் உடுமலை ஒன்றியம் இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் வழங்கப்பட்டது.



பள்ளி தலைமை ஆசிரியர் சாவித்திரி வழங்கினார். அதைத் தொடர்ந்து பருவகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மழைக்காலம் ஆரம்பித்து உள்ளதால் பள்ளி மாணவர்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காதவாறும், கொசுக்கள் உற்பத்தி ஆகாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், காய்ச்சல் சளி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும், தண்ணீரை காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும் என்றும் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர் கண்ணபிரான் எடுத்துக் கூறினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...