ஊழலை மறுப்போம் தேசத்தை காப்போம் என்பதை வலியுறுத்தும் வகையில் பல்லடத்தில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பில் அக்டோபர் 30ஆம் தேதி முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் தவறு என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.


திருப்பூர்: ஊழலை மறுப்போம் தேசத்தை காப்போம்" என்ற விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் பல்லடம் அரசு பள்ளி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.



பல்லடம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த பேரணி நால்ரோடு வழியாக மங்கலம் சாலை வழியாக அரசு பள்ளி வரை நடைபெற்றது.



இந்நிகழ்வில் அரசு பள்ளி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஊழலை மறுப்போம் தேசத்தை காப்போம் என்ற கோஷத்தோடு பேரணியாக சென்றனர்.



இந்நிகழ்வில் பல்லடம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசு, லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் சசிலேகா, போக்குவரத்து துணை காவல் ஆய்வாளர்கள் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...