ஆணைமுடி எஸ்டேட் பகுதியில் குடியிருப்பை சேதப்படுத்திய காட்டு யானைகள் - மக்கள் அச்சம்

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகள், சத்துணவு மையம், மளிகை கடை போன்றவர்களை இடித்து சேதப்படுத்தி வருகிறது.


கோவை: ஆணை முடி எஸ்டேட் பகுதியில் செந்தில் என்பவருடைய வீடு மற்றும் ஆளில்லாத இரண்டு வீட்டின் சுவர், ஜன்னல் கதவுகளை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தியது. தகவல் அறிந்து வந்த மானாம்பள்ளி வனத்துறையினர் யானைகளை வன பகுதிக்குள் விரட்டினர்.



கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகள், சத்துணவு மையம், மளிகை கடை போன்றவர்களை இடித்து சேதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள ஆனைமுடி எஸ்டேட் பகுதியில் பத்து நாளாக முகமிட்டுள்ள ஒன்பது காட்டு யானைகள் இரண்டு தினங்களுக்கு முன்பு முக்கோட்டமுடி, எஸ்டேட் பகுதியில் ஆள் இல்லாத கைவிடப்பட்ட வீடுகளை இடித்து சேதப்படுத்தியது.



இந்நிலையில் நேற்று இரவு ஆணை முடி எஸ்டேட் பகுதியில் செந்தில் என்பவருடைய வீடு மற்றும் ஆளில்லாத இரண்டு வீட்டின் சுவர் ஜன்னல் கதவுகளை உடைத்து சேதப்படுத்தியது. தகவல் அறிந்து வந்த மானாம்பள்ளி வனத்துறையினர் யானைகளை வன பகுதிக்குள் விரட்டினர். காட்டு யானைகளை அடர்ந்த வனப் பகுதிகளை விரட்ட வனத்துறையினருக்கு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...