கோவையில் தரைப்பாலம் பராமரிப்பு பணிகள் முடிவு - நேற்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல 41-வது வார்டு P.N.புதூர் மருதமலை மெயின் ரோட்டில் இருந்து EB-ஆபிஸ் செல்லும் தரைப்பாலம் பராமரிப்பு பணிகள் முடிந்து இன்று (30-10-23) காலை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.


கோவை: தரைப்பாலம் பராமரிப்பு பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட நிகழ்ச்சியில் மாநகராட்சி உறுப்பினர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.



கோவை மாநகராட்சி மேற்கு மண்டல 41-வது வார்டு P.N.புதூர் மருதமலை மெயின் ரோட்டில் இருந்து EB-ஆபிஸ் செல்லும் தரைப்பாலம் பராமரிப்பு பணிகள் முடிந்து இன்று (30-10-23) காலை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.



இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை அவர்களும், 41-வது வார்டு மாமன்ற உறுப்பினர் K.சாந்தி, 40-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பத்மாவதி அவர்களும், திமுக பிரமுகர்கள் தமிழ்மறை, K.பாக்கியராஜ், தம்பி சண்முகம்,பாபு,ஜெயப்பிரகாஷ், காங்கிரஸ் யாகிய ராகவன், மதிமுக சேகர் (எ) பார்த்தசாரதி, கம்யூனிஸ்ட் கட்சி சந்திரன் மற்றும் 41-வது வார்டு மாநகராட்சி அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...