சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி - பள்ளி மாணவர்களுக்கிடையே விளையாட்டு போட்டிகள்

கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌, பொள்ளாச்சி வட்டம்‌ டாக்டர்‌.மகாலிங்கம்‌ பொறியியல்‌ கல்லூரியில், கலைஞர்‌ நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: வட்டார போக்குவரத்து சார்பில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.



கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌, பொள்ளாச்சி வட்டம்‌ டாக்டர்‌.மகாலிங்கம்‌ பொறியியல்‌ மற்றும்‌ தொழில்நுட்ப கல்லூரியில்‌ வட்டாரப்‌ போக்குவரத்து அலுவலகம்‌ சார்பில்‌ கலைஞர்‌ நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில்‌ 20 ஆண்டுகளுக்கு மேல்‌ விபத்தின்றி வாகனம்‌ ஓட்டிய ஓட்டுனர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌.கிராந்திகுமார்‌ பாடி இ.ஆ.ப., வழங்கினார்‌.



இதே போல் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியொட்டி மாணவர்களுக்கு நடைபெற்ற விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கினார். வட்டார போக்குவரத்து அலுவலர்‌ முருகானந்தம்‌, நெடுஞ்சாலைகள்‌ துறை கோட்ட பொறியாளர்கள்‌ மனுந்தி, சரவண செல்வம்‌, டாக்டர்‌.மகாலிங்கம்‌ பொறியியல்‌ மற்றும்‌ தொழில்நுட்ப கல்லூரி செயலர்‌ சி.ராமசாமி மாவட்ட கல்வி அலுவலர்‌ கேசவகுமார்‌ ஆகியோர்‌ பங்கேற்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...