உலக நாயகனுக்கு பிறந்தநாள் பரிசாக முத்தத்தால் ஓவியம் - ஓவியர் ராஜா அசத்தல்

உலக நாயகன் பிறந்த நாளுக்கு அன்பு முத்தத்தால் அவரது ஓவியத்தை வரைந்து நேரில் பார்த்து பரிசளிப்பதாக ஓவியர் ராஜா தெரிவித்துள்ளார்.


கோவை: லிப்ஸ்டிக்கை உதட்டில் தடவி முத்தம் தந்தவாரு உலக நாயகன் கமல்ஹாசனின் ஓவியத்தை ஓவியர் ராஜா என்பவர் மிக நேர்த்தியாக வரைந்து அனைவரது வனத்தையும் ஈர்த்துள்ளார்.

தமிழ் சினிமா மட்டுமின்றி உலக சினிமாவில் தலைசிறந்த நடிகராக போற்றப்படுபவர் உலகநாயகன் கமலஹாசன். நடிகர் மட்டுமின்றி சினிமாவில் இயக்குனர்கள் கிட்ட ஏராளமான துறைகளில் சிறந்து விளங்கும் உலக நாயகனுக்கு உலகம் எங்கிலும் ரசிகர்கள் அவரது பிறந்த நாளில் அன்பு மழை பொழிவார்கள். இந்த நிலையிலே கோவையைச் சார்ந்த ஓவியர் ராஜா வித்தியாசமான முறையில் தனது அன்பை வெளிப்படுத்தி பிறந்தநாள் வாழ்த்து சொல்ல இருக்கின்றார்.



ஓவியர் ராஜா லிப்ஸ்டிக்கை உதட்டில் தடவி கமல் உருவத்தை முத்தத்தால் வரைந்திருக்கின்றார். கட்டிப்பிடி வைத்தியம் கற்றுத் தந்த உலக நாயகனுக்கு அன்பு முத்தம் தரவே இது போன்ற ஓவியத்தை வரைந்ததாக ஓவியர் ராஜா தெரிவித்திருக்கின்றார்.



உலகநாயகன் கமலஹாசனின் பிறந்தநாள் நவம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கின்ற நிலையில் அன்று இதனை அவருக்கு பரிசாக தரவும் காத்திருப்பதாக தெரிவித்து இருக்கின்றார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...