கோவையில் ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி எடுப்பு - மாநகராட்சி பணியாளர்கள் பங்கேற்பு

கோவை மாநகராட்சியில் ஊழல்‌ எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் கலந்துகொண்டனர்.


கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில்‌ ஊழல்‌ எதிர்ப்பு உறுதிமொழியானது உதவி ஆணையர்‌ மாணிக்கம்‌ தலைமையில்‌ அனைத்து அலுவலர்கள்‌, பணியாளர்கள்‌ ஏற்கும்‌ நிகழ்ச்சி நடைபெற்றது.



கோவை‌ மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலக வளாகத்தில்‌ ஊழல்‌ எதிர்ப்பு உறுதிமொழியானது மாநகராட்சி ஆணையாளர்‌ சிவகுரு பிரபாகரன்‌‌ தலைமையில்‌ அனைத்து அலுவலர்கள்‌, பணியாளர்கள்‌ ஏற்கும்‌ நிகழ்ச்சி நடைபெற்றது. உடன்‌ துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மரு.ச.செல்வசுரபி, தெற்கு மண்டல தலைவர்‌ ரெ.தனலட்சுமி, உதவி ஆணையர்‌ பிரேம்‌ ஆனந்த்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ இருந்தனர்.



கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில்‌ ஊழல்‌ எதிர்ப்பு உறுதிமொழியானது உதவி ஆணையர்‌ (நிர்வாகம்‌) (பொ) மாணிக்கம்‌ அவர்கள்‌ தலைமையில்‌ அனைத்து அலுவலர்கள்‌, பணியாளர்கள்‌ ஏற்கும்‌ நிகழ்ச்சி நடைபெற்றது. உடன்‌ உதவி ஆணையர்‌ (கணக்கு) சுந்தர்ராஜன்‌, உதவி ஆணையர்‌ (வருவாய்‌) (பொ) தமிழ்வேந்தன்‌, உதவி நிர்வாக அலுவலர்‌ (கணக்கு) நூர்‌ அகமது மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ கலந்துகொண்டனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...