ஜி.கே.என்‌.எம்‌‌. மருத்துவமனை சார்பாக பக்கவாத நோய்‌ விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை ஜி.கே.என்‌.எம்‌‌. மருத்துவமனை மற்றும்‌ செவிவியர்‌ பயிற்சி கல்லூரி சார்பில்‌ பக்கவாத நோய்‌ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: ஜி.கே.என்‌. எம்‌‌. மருத்துவமனை சார்பில் பக்கவாத நோய ஏற்படமால்‌ தடுப்பதற்கான முன்னைச்சரிக்கை வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

உலகம்‌ முழுவதும்‌ இன்று பக்கவாத தினம்‌ கடைபிடிக்கப்படும்‌ நிலையில்‌, ஜி.கே.என்‌.எம்‌. மருத்துவமனை மற்றும்‌ செவிலியர்‌ பயிற்சி கல்லூரி சார்பில்‌ பக்கவாத நோய்‌ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை, ரேஸ்‌ கோர்ஸ்‌ பகுதியில்‌ நடத்தப்பட்டது. இந்த நிகழச்சியில்‌ ஜி.கே.என்‌.எம்‌. செவிலியர்‌ பயிற்சி கல்லூரி மாணவ மாணவிகள்‌ நாடக வடிவில்‌ நடித்து காண்பித்தும்‌ மற்றும்‌ இந்நோய்‌ குறித்த தகவல்கள்‌ அடங்கிய பதாகைகளை கைகளில்‌ ஏந்தியும்‌ பொதுமக்களிடையே பக்கவாதம்‌ குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்‌.

பக்கவாத நோயினை முன்கூட்டியே எவ்வாறு கண்டறிவது, உரிய நேரத்தில் துரிதமாக மருத்துவ சிகிச்சை பெறுதல்‌, ஆரோக்கீயமான உணவு பழக்க வழக்கம்‌ மற்றும்‌ வாழ்க்கை முறையினை கடைபிடித்தல்‌, பக்கவாத நோய் ஏற்படமால்‌ தடுப்பதற்கான முன்னைச்சரிக்கை வழிமுறைகள்‌ உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு இந்நிகழச்சியில்‌ தெளிவான விளக்கம்‌ அளிக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள்‌ இந்த பக்கவாத நோய்‌ விழிப்புணர்வு நிகழ்ச்சியின்‌ வாயிலாக பயன்‌ பெற்றனர்‌.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...