பிரதமர் மோடியின் சாதனை பற்றி உடுமலையில் பாஜகவினர் வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் வழங்கினர்

உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக மோடி அரசு எடுத்த சீரிய நடவடிக்கைகள் குறித்து பட்டியலின மக்களுக்கு வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி நிர்வாகிகள் எடுத்துரைத்தனர்.


திருப்பூர்: 4, 11 மற்றும் 21 ஆகிய வார்டுகளில் நகர பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி தலைவர் பழனிச்சாமி தலைமையில் மோடி அரசின் சாதனைகள் பற்றி வீடு வீடாகச் சென்று எடுத்துக்கூறப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக மோடி அரசு எடுத்த சீரிய நடவடிக்கைகள் குறித்து பட்டியலின மக்களுக்கு எடுத்து உரைக்கும் வகையில் 4, 11 மற்றும் 21 ஆகிய வார்டுகளில் நகர பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி தலைவர் பழனிச்சாமி தலைமையில் நகர பாரதிய ஜனதா கட்சி நகரத் தலைவர் கண்ணாயிரம் முன்னிலையில் நோட்டீஸ் வழங்கி வீடு வீட்டுக்கு சென்று மோடியின் ஆட்சி சாதனைகளை விளக்கிக் கூறப்பட்டது.



இக்கூட்டத்தில் நகரத் துணைத் தலைவர் உமா குப்புசாமி மற்றும் நகர துணைத் தலைவர் கண்ணப்பன், நகர தரவு மேலாண்மை தலைவர் கோபிநாத் மற்றும் கிளை தலைவர் துரைராஜ், நகர மத்திய நலத்திட்ட பிரிவு தலைவர் மற்றும் வள்ளியம்மாள் காலனி செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...