ஆலய முன்பகுதியில் போராட்டம் நடத்திய பொதுமக்களால் பரபரப்பு

கோவையில் ஞாயிறு ஆண்டவரை வழிபடாமல் செல்ல மாட்டோம் என்று மக்கள் முடிவு எடுத்து ஆலய முன் பகுதியில்  வழிபாடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவையில் ஆலயத்ததிற்குள் செல்ல முடியாமல் வாசலில் நின்று பலர் வழிபாடு நடத்தினர்.



சி.எஸ்.ஐ போத்தனுர் ஆலய பிரச்சினையில் 27.10.2023 அன்றுRDO South தலைமையில் Enquiry நடந்தது. அந்த Enquiry முடிவில் RDOபொது மக்கள் ஞாயிறு வழிபாடு நடத்த யாரும் தடை செய்ய கூடாது. மேலும் அங்கு எந்த பாதிரியாருக்குவழிபாடு நடத்த LEGAL RIGHT இருக்கிறதோ அவர் வழிபாடு நடத்த வேண்டும் என்று வாய் மொழி உத்தரவு பிறப்பித்தார்.



ஆயர் கெர்சோம் ஜேக்கப் திருமண்டல நிர்வாகத்தால் சஸ்பென்சலில் வைக்கப்பட்டுள்ளார். ஆகவே புதிதாக அங்கே போஸ்டிங் போடப்பட்ட ஆயர் ஜெயசீலன்தான் வழிபாடு நடத்த Legal Right உள்ளது என்பதால் அவர் இன்றுகாலை ஆராதனை நடத்த சென்றார். அப்போது சட்ட விரோதமாக ஆயர் கெர்சோம்ஆலய காம்பவுண்டு மற்றும் ஆலயம் பூட்டப்பட்டதாக கூறப்படுகிறது.



ஆகவேவழிபாட்டில் கலந்து கொள்ள வந்த திரளான மக்கள் ரோட்டில் நின்று கொண்டிருந்தனர். முடிவில் ஞாயிறு ஆண்டவரை வழிபடாமல் செல்ல மாட்டோம் என்று மக்கள் முடிவு எடுத்து ஆலய முன் பகுதியில் வழிபாடு நடத்தினர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...