கோவையில் ஓரியன்டல் காப்பீட்டு நிறுவனம் சார்பில் வாக்கத்தான் - 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் ஓரியன்டல் காப்பீட்டு நிறுவனம் சார்பில் 'ஃபிட் இந்தியா ப்ரீடம் ரன்' என்ற தலைப்பில் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: வாக்கத்தான் நிகழ்ச்சியில் காப்பீடு நிறுவன ஊழியர்கள் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோவை அரசு கலைக்கல்லூரியில் தொடங்கி ரேஸ்கோர்ஸ் முதல் பேரணியை மேற்கொண்டனர்.



ஓரியன்டல் காப்பீட்டு நிறுவனத்தின் கோவை மண்டல அலுவலகம் சார்பில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.



'ஃபிட் இந்தியா ப்ரீடம் ரன்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த வாக்கத்தான் நிகழ்ச்சியில் காப்பீடு நிறுவன ஊழியர்கள் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோவை அரசு கலைக்கல்லூரியில் தொடங்கி ரேஸ்கோர்ஸ் முதல் பேரணியை மேற்கொண்டனர்.

ஓரியன்டல் காப்பீட்டு நிறுவனத்தின் மண்டல மேலாளர்கள் சுரேஷ்குமார், ரவி ஆகியோரது தலைமையில் நடைபெற்ற இந்த வாக்கத்தானில் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் உடலை பொருத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பேரணியாக சென்றனர். இந்தநிகழ்ச்சியை துணை மேலாளர் அஜய் பரத் ஒருங்கிணைத்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...