சூலூரில் வெண்புறா மற்றும் அதிமுக சார்பில் கால் பந்து போட்டி - பல்வேறு அணிகள் பங்கேற்பு

கோவை மாவட்டம் சூலூரில் வெண்புறா மற்றும் அதிமுக சார்பில் மாநில அளவிலான ஐந்து பேர் கலந்து கொள்ளும் கால் பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை சூலூர் அதிமுக எம்எல்ஏ விபி கந்தசாமி கலந்துகொண்டு கால்பந்து ஆட்டத்தை தொடங்கி வைத்தார்.


கோவை: கால்பந்து போட்டியில் வெற்றிப்பெறும் அணிகளுக்கு அதிமுக சார்பில் பரிசுத்தொகை மற்றும் கேடயங்கள் வழங்கப்பட உள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.



கோவை மாவட்டம் சூலூரில் வெண்புறா மற்றும்அதிமுக சார்பில் மாநில அளவிலான ஐந்து பேர் கலந்து கொள்ளும் கால் பந்து போட்டி நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் மாநிலத்திலிருந்து பல்வேறு பகுதியில் இருந்து கால்பந்து அணிகள் பங்கேற்றுள்ளன. நாக் அவுட் சுற்றாக நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் கால்பந்து அணியினருக்கு பரிசுத்தொகை மற்றும் கேடயங்கள் வழங்கப்பட உள்ளது.



இந்த போட்டியை சூலூர் அதிமுக எம்எல்ஏ விபி கந்தசாமி கலந்துகொண்டு கால்பந்து ஆட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் இது தொடர்பாக பேசிய வெண்புறா கால்பந்து அமைப்பைச் சார்ந்த சபரி, கால்பந்தை ஊக்குவிக்கும் விதமாக கால்பந்து போட்டி நடைபெறுகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கால்பந்து அணியினர் பங்கேற்று உள்ளனர்.

இதில் வெற்றி பெறும் அணியினருக்கு பரிசுத்தொகை அதிமுக சார்பில் வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...