தூய்மைப் பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் - நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தொடங்கி வைப்பு

கோவை மாவட்டம் கூடலூர் நகராட்சியில், தூய்மைப் பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை மாவட்டம் கூடலூர் நகராட்சியில், தூய்மைப் பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தொடங்கி வைத்தார்.



காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து தூய்மைப்பணியாளர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி, கூடலூர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தினசரி காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் நகர்மன்ற தலைவராகிய அ.அறிவரசு முன்னிலையில் கழகத் துணைப் பொதுச்செயலாளர் மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர், அண்ணன ஆ.இராசா அவர்கள் தொடங்கி வைத்து, தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்கள்.

உடன் கோவை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் தொ.ரவி, துணைத் தலைவர், நகர் மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...