உடுமலையில் நகர பாஜக சார்பில் ஆயுத பூஜை கொண்டாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர பாஜக சார்பில் ஐஸ்வர்யா நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நகர மண்டல தலைவர் கண்ணாயிரம் தலைமையில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.


திருப்பூர்: பாஜக சார்பில் கொண்டாடப்பட்ட ஆயுத பூஜை விழாவில் அனைவருக்கும் பூஜையை பொங்கல், பொறி, சுண்டல் வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர பாஜக சார்பில் ஐஸ்வர்யா நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நகர மண்டல தலைவர் கண்ணாயிரம் தலைமையில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அலங்கரிக்கப்பட்ட சரஸ்வதி மற்றும் கடவுள்களின் திருவுருவப்படங்களுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. நகர பாஜக மகளிர் அணி சார்பில் சரஸ்வதி பாடல்கள் பாடப்பட்டன.



திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் வடுகநாதன், மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் ராதிகா, முன்னாள் நகர பாஜக தலைவர்கள் ராஜேந்திரன், மன்மதராஜ், நகரத் துணைத் தலைவர் உமா குப்புசாமி, நகர பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், தம்பிதுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிவசங்கர், நமோ ஸ்ரீனிவாசன், மாவட்ட மத்திய அரசு நலத்திட்ட நிர்வாகிகள் நடராஜ் ஐயப்பன் உட்பட சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் பூத் கமிட்டி நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



பின்னர், அனைவருக்கும் ஆயுத பூஜையை முன்னிட்டு பொங்கல், பொறி, சுண்டல் வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...