உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் விழா

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் விழாவில் இசையுடன் பாடி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.


திருப்பூர்: உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் விழாவில் மாணவர்கள் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் விழாநடைபெற்றது.

விழாவிற்கு தலைமை ஆசிரியர் அப்துல் காதர் தலைமை தாங்கினார். தமிழாசிரியர் மருதமுத்து வரவேற்புரை ஆற்றினார். தமிழாசிரியர் காளீஸ்வரர் ராஜா கூடல் நிகழ்வின் நோக்கம் பற்றி எடுத்துரைத்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பூலாங் கிணறு அரசு மேல்நிலைப்பள்ளிதமிழாசிரியர் சரவணன் இயல் இசை நாடகத்தின் இனிமையும் சிறப்பும் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

மேலும் இலக்கண காலத்தில் இருந்து தற்போதைய இலக்கியம் வரை பல்வேறு பாடல்களை மேற்கோள் காட்டி பாடல்களை இசையுடன் பாடி மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார். நிறைவாக தமிழ் ஆசிரியை சுமதி நன்றியுரை வழங்கினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...