சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகும் நிலையில் தமிழ்நாடு - ஜி.கே.வாசன் புகார்

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை கேள்விக்குறியாகி, உளவுத்துறை செயல் இழந்து விட்டது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.


கோவை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி விட்டதாக ஜி.கே. வாசன் புகார் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன் ராஜ் பவனில் நடந்த பெட்ரோல் குண்டு வெடிப்பு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியானதற்கு எடுத்துக்காட்டு எனவும் சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது என்றும் கூறினார். இந்த செயல் தமிழகத்தின் உளவுத்துறை செயல்படாமல் இருப்பதை காட்டுவதாகவும் ஆளுநருக்கும், ஆளுநர் மாளிகைக்கும் பாதுகாப்பு தேவையாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் நீட் தேர்வை வைத்து கல்வியில் அரசியலை திமுக புகுத்த நினைக்கிறது என்றும் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக உள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...