சரத்கால நவராத்திரி மஹோத்சவசம் திருவீதி உலா - கோவையில் பக்தர்கள் பரவசம்

கோவை மாவட்டம் வேதபாடசாலை ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ யோக நரசிம்மர் சன்னதியில் 15.10.2023 முதல் 24.10.2023 வரை சரத்கால நவராத்திரி மஹோத்சவசம் வெகு விமர்சியாக நடைபெற்றது.


கோவை: சரத்கால நவராத்திரி மஹோத்சவசம் திருவீதி உலா நாளையொட்டி கோவையில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ அன்னபூரணி ஸ்ரீ யோகம் நரசிம்மரை வழிப்பட்டனர்.

'த வேதபாடசாலை' ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ யோக நரசிம்மர் சன்னதியில் 15.10.2023 முதல் 24.10.2023 வரை சரத்கால நவராத்திரி மஹோத்சவசம் வெகு விமர்சியாக நடைபெற்றது. தேவி உபாசகர்களைக் கொண்டு காம்யார்த்த ஹோமங்கள் மற்றும் சண்டி ஹோமம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ அன்னபூரணி ஸ்ரீ யோகம் நரசிம்மர் அருளை பெற்றனர்.



நிறைவு நாளில்தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த புனேரி டோல், சேவ ஆட்டம், புலி ஆட்டம், கொம்பு, சங்கு, பம்பை, டோல், குநிதா, விர்கேஸ், குநிதா, கருடி கும்பே, தெய்யம், திரையாட்டம், மீன் களி, பட்டாம்பூச்சி ஆட்டம், அனுமன் பைலட் ஆட்டம் ஆகிய கலைஞர்களின் திருவீதி உலா கோவை ஆர் எஸ் புரம், திருவேங்கடசாமி சாலை வழியாக டிபி ரோடு, தடாகம் ரோடு ஆகிய முக்கிய வழித்தடங்களில் சென்று நிறைவாக பாடசாலையை நிறைவடைந்தது. இதனை ஏராளமான பொது மக்கள் கண்டுகளித்தனர்.



விழாவிற்கு சிறப்பு விரும்பினராக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் திருவீதி விழாவை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இவ்விழாவை சிறப்பான முறையில் த வேதா பாடசாலையின் நிர்வாக அறங்காவலர் ரவி சாம் ஏற்பாட்டில் நடைபெற்றது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...