கோவையில் பல்வேறு இடங்களில் அதிகாலையில் பனிமூட்டம் - வாகன ஓட்டிகள் கடும் அவதி

நவம்பர் மாதம் துவங்க உள்ள நிலையில் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் பனிமூட்டம் நிலவியது. இதனால் எதிரே வருபவர்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்பட்டதால் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி வாகன ஓட்டிகள் சென்றனர்.


கோவை: உக்கடம், அண்ணாசிலை, ரேஸ்கோர்ஸ், பீளமேடு, வாலாங்குளம், குறிச்சி குளம் ஆகிய பகுதிகளில் அதிகாலையில் பனிமூட்டத்துடன் காணப்பட்டது.



நவம்பர், டிசம்பர் மாதங்களில் வழக்கமாக மழை பெய்ய கூடும். மழை பெய்வதற்கு முன்பு பல்வேறு இடங்களில் பனி மூட்டம் காணப்படுவது வழக்கம்.



அதன்படி நவம்பர் மாதம் துவங்க உள்ள நிலையில் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் பனிமூட்டம் நிலவியது.



உக்கடம், அண்ணாசிலை, ரேஸ்கோர்ஸ், பீளமேடு, வாலாங்குளம், குறிச்சி குளம் ஆகிய பகுதிகள் பனிமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் கோவையில் அதிகாலையில் வழக்கமாக இருக்கும் குளிர்ச்சியான சூழலை விட அதிக அளவிலான குளிர்ச்சி நிலவியது.



மேலும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி சென்றனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...