உடுமலையில் தேங்காய் உரிக்கும் தொழிலாளர் சங்கத்தின் பேரவை மாநாடு - மருத்துவ காப்பீடு வழங்க தீர்மானம்

இந்திய தொழிற்சங்க சம்மேளனம் அலுவலகத்தில் நடைபெற்ற தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் பேரவை மாநாட்டில் தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கோவை: உடுமலையில் நடந்த தேங்காய் உரிக்கும் தொழிலாளர் சங்கத்தின் பேரவை மாநாட்டில் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை நேரு வீதியில் உள்ள இந்திய தொழிற்சங்க சம்மேளனம் அலுவலகத்தில் தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் பேரவை மாநாடு நடைபெற்றது.



மாநாட்டில் தேங்காய் உரிப்பதற்கு நியாயமான விலை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் மேலும் வட மாநில தொழிலாளர்கள் குறைந்த அளவு கூலி பெற்றுக் கொண்டு தேங்காய் உரிக்கும் தொழிலை ஈடுபட்டு வருவதால் ஆயிரக்கணக்கான தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் வாழ்வாரம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது எனவே தமிழக அரசு தேங்காய் உரிக்கும் தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் மேலும் மருத்துவ காப்பீடு அனைவருக்கும் தமிழக அரசு வழங்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.



பேரவை மாநாட்டில் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் குணசேகரன், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் அப்பாஸ், உடுமலை நகர செயலாளர் தெய்வகுமார், தொழிற்சங்கம் மாவட்ட அமைப்பாளர் பால் நாரயணன், குடிமங்கலம் சுந்தர்ராஜன் மற்றும் உடுமலை குடிமங்கலம் நெகமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...