உடுமலை அருகே கொழுவில் இடம்பெற்ற அணைகள் - ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் மக்கள்

கணியூர் பகுதியில் திருப்பூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக்குழு உறுப்பினர் விஜய ராஜேஷ் வீட்டில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கடவுளின் திரு உருவங்கள், தேசத் தலைவர்கள் மற்றும் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அமராவதி அணை மற்றும் திருமூர்த்தி அணை, உடுமலை பேருந்து நிலையம், நான்கு வழிச்சாலை அனைத்தும் தத்ரூபமாக செய்து நவராத்திரி கொழுவில் வைக்கப்பட்டது.


திருப்பூர்: நவராத்திரி விழாவை முன்னிட்டு விளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. அப்போது பெண்கள் முளைப்பாரிகளை நடுவில் வைத்து கும்மி அடித்து அசத்தினர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள கணியூர் பகுதியில் திருப்பூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக்குழு உறுப்பினர் விஜய ராஜேஷ் வீட்டில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கடவுளின் திரு உருவங்கள், தேசத் தலைவர்கள் மற்றும் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அமராவதி அணை மற்றும் திருமூர்த்தி அணை, உடுமலை பேருந்து நிலையம், நான்கு வழிச்சாலை அனைத்தும் தத்ரூபமாக செய்து நவராத்திரி கொழுவில் வைக்கப்பட்டது.

நேற்று நவராத்திரி 6-ம் நாளை முன்னிட்டு விளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.



அப்போது பெண்கள் முளைப்பாரிகளை நடுவில் வைத்து கும்மி அடித்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.



நவராத்திரி விழாவில் வைக்கப்பட்ட படைப்புகளை சுற்று வட்டார பகுதிகளிலிருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...