உடுமலையில் போன்சாய் மரங்கள் கண்காட்சி - மாணவர்கள் ஆர்வம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தனியார் பள்ளி, அறக்கட்டளை இணைந்து போன்சாய் மரங்களின் கண்காட்சி நடைப்பெற்றது.


திருப்பூர்: மன அழுத்தத்தைக் குறைக்கவும், செறிவை மேம்படுத்தவும், மன ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவும் போன்சாய் மரங்கள் கண்காட்சியை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தனியார் பள்ளி, அறக்கட்டளை இணைந்து போன்சாய் மரங்களின் கண்காட்சி நடைப்பெற்றது. உடுமலை இன்னர்வில் சங்கம், திருவனந்தபுரம் மற்றும் கோயம்புத்தூர் போன்சாய் சங்கங்களின் உறுப்பினர்கள் இக்கண்காட்சியினை பார்வையிட்டனர்.



இதனை பள்ளி மாணவர்கள் பார்வையிட்டு குறிப்பு எடுத்து கொண்டனர்.



போன்சாய் என்பது தோற்றத்தை ஒரு ஒப்பனை அலங்காரத்திலிருந்து இயற்கையாகவே பசுமையான அலங்காரமாக மாற்றுகிறது. அவை அழகாக இருப்பது மட்டுமல்லாமல், பல மறைமுகமான நன்மைகளையும் கொண்டுள்ளன.



போன்சாய் மரங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கவும், செறிவை மேம்படுத்தவும், மன ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவும். ஜப்பானிய மொழியில் இது "தட்டத் தோட்டம்" எனப் பொருள்படும் என்று பள்ளி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் போன்சாய் மரங்களின் சிறப்பினை அறக்கட்டளை நிறுவனர் நந்தினி ரவீந்திரன் விளக்கி கூறினார்.



மேலும் இதில் கீழ்கண்ட 100க்கும் போன்சாய் மரங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.



தனியார் பள்ளி மக்கள் தொடர்பு அதிகாரி கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...