உடுமலையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஜிவிஜி மகளிர் கல்லூரியில் வாக்களிப்பது அவசியம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.


திருப்பூர்: உடுமலையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தனியார் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு நடைபெற்றது

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஜிவிஜி மகளிர் கல்லூரியில் வாக்களிப்பது அவசியம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்றது கல்லூரி மாணவர்கள் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

பாட்டுப்போட்டி நாடகம் சைகை மொழி நாடகமாகியவற்றின் வாயிலாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...