வேளாண்‌ ஏற்றுமதி பற்றி தெரிந்து கொள்ள அறிய வாய்ப்பு

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் பொருட்களுக்கான ஏற்றுமதி நடைமுறைகள் குறித்த பயிற்சி வழங்கப்படுகிறது.


கோவை: வேளாண் பொருட்களுக்கான ஏற்றுமதி குறித்து பயிற்சி பெற தொழில்முனைவோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு 6ேவேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ உள்ள வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்‌ இரண்டு நாள்‌ வேளாண்‌ பொருட்களுக்கான ஏற்றுமதி ஆவணங்கள்‌ மற்றும்‌ நடைமுறைகள்‌ குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது.

இப்பயிற்சியில்‌ உழவர்கள்‌, உழவர்‌ உற்பத்தியாளர்‌ நிறுவனங்கள்‌, பெண்கள்‌, இறுதி ஆண்டு பட்டதாரி மாணவாகள்‌, பட்டதாரிகள்‌, இளைஞாகள்‌ மற்றும்‌ தொழில்முனைவோகளும்‌ பங்குபெறலாம்‌. இப்பயிற்சி வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்‌ 25.10.2023 மூதல்‌ நடைபெற உள்ளது. பயிற்சி கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூபாய்‌ 3540/- வசூலிக்கப்படூகிறது. பதிவுக்கு குறைந்த எண்ணிகையிலான இடங்களே உள்ளது.

மேலும்‌ பதிவுக்கு மின்னஞ்சல்‌ [email protected] மற்றும்‌ தொலைபேசி எண்‌: 0422 - 6611310 Mobile No: 99949 89417 / 9500476626

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...